சனி, 23 மே, 2009

இந்த மலரைப் பற்றி...

மௌனமாய் மென்மையை மட்டும் பேசி வந்த மலர்களின் மத்தியில்
தீயின் தழல்களாய் இதழ்களைக் கொண்டு, விதைக்கப்பட்டவர்களின் பூமியின் மேல் வேரின் வலி சுமந்து, நாளைய விடுதலையின் மலர்வை நோக்கி இன்று முகம் காட்டும் இந்தக் கார்த்திகைப்பூ...